வடக்கர்களால் மதப்போர்வையில் சிக்கிய தமிழர்கள்.... பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சியை கண்டால் நடுங்கும் தமிழர்கள்..... சிந்திக்க சோம்பல் படும் தமிழர்கள்....ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று என்னும் தமிழர்கள் இருக்கும் வரை தமிழினதை காப்பாற்றுவது கடினம்.....
தமிழினத்தை காப்பாற்ற உண்மையான தன்னலமற்ற தமிழன் ஆட்சியில் வேண்டும்.
நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நாம் புத்திசாலிகள் என்று...
தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...
No comments:
Post a Comment